சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய திரை நட்சத்திரங்களை விட, சின்னத்திரை நட்சத்திரங்களை விட அதிகம் களத்தில் இறங்கி உதவி செய்தது "வானொலி அறிவிப்பாளர்கள் தான்" இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய வேண்டிய ஒன்று மழைக்காலங்களில் மின்சாரம் இல்லாமல் போனாலும் செய்திகள் மக்களிடையே கொண்டு செல்வது வானொலிதான். அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்து வானொலி அறிவிப்பாளர்கள்தான் அனைத்து வானொலி அறிவிப்பாளர்களுக்கும் நன்றி சொல்வதோடு பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
முகமறிந்தவர்கள் எல்லாம் வெளியே வராத போது முகமறியாதவர்கள் களத்தில் இறங்கி உதவி செய்தது உண்மையில் பெருமைக்குரியது. எப்பவும் திரைக்கு பின்னுக்கு இருப்பவர்களே உண்மையான ஹீரோக்கள்.
முகமறிந்தவர்கள் எல்லாம் வெளியே வராத போது முகமறியாதவர்கள் களத்தில் இறங்கி உதவி செய்தது உண்மையில் பெருமைக்குரியது. எப்பவும் திரைக்கு பின்னுக்கு இருப்பவர்களே உண்மையான ஹீரோக்கள்.