Wednesday 19 November 2014

மருத்துவம்/மூலநோய் குணமாக

          சுக்கை மேல் தோல் சீவி அரைத்துக் கொதிக்க வைத்து இரவில் பூசிக் காலையில் பார்க்க கரைந்து போகும்.

         காட்டுக் கருணை, கறிக் கருணை, பிரண்டை, கடுக்காய் தூள் இவைகளை 25 கிராம் சூரணித்து வேளைக்கு கொட்டைபாக்கு அளவு எடுத்து தேனில் குழைத்துத் தினம் 3 வேளை ஆகாரத்திற்கு மேல் உண்டு வந்தால் சர்வ மூலமும் சாந்தியாகும். கோழிக்கறி, பச்சை மிளகாய், நண்டு, இறால் ஆகாது.

         இளநீர் தேங்காயின் வழுக்கையுடன் கற்கண்டு தூள் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் 30 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு தணியும், மூல நோயை ஆரம்பத்திலே கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment