Thursday 13 November 2014

மருத்துவம்/இரத்த சோகை நீங்க

                          இரத்த சோகைக்கு


            கீழா நெல்லிச் சமுலத்தைப் பாலில் அரைத்துப் பாலில் கலக்கி உண்டு வந்தால் சோகை, காமாலை, உடல் வெளுப்பு, வாத பித்தம் நீங்கும், இரத்தம் அதிகரிக்கும், கண் குளிரும்.

          மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி சமுலத்தை மோரில் கரைத்து தினம் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் சோகை நீங்கிவிடும்.

         அயச் செந்தூரத்தைத் தேனில் கலந்து தினம் 2 வேளை கொடுக்கலாம்.

         சுமார் 3 சிறிய பீட்ருட் கிழங்கை எடுத்து இடித்து வடிகட்டி சாறு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாற்றுடன் 4 டீஸ்பூன் தேன் கலந்து காலையில் தினம் வெறும் வயிற்றில் 22 நாளைக்கு சாப்பிட்டால் சோகை நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகும்.

No comments:

Post a Comment