Tuesday 27 May 2014

மயக்கம்



உன் கண்கள்
மாய வலையோ
தெரியாமல் மாட்டிக் கொண்டேனோ...?

உன் இதயம்
சிறைக் கூடமோ
தெரியாமல் சிக்கிக் கொண்டேனோ..?

உன் பேச்சு மந்திரமோ
தெரியாமல் மயங்கிவிட்டேனோ..?
அப்பப்பா... இது என்ன அவஸ்த்தை
தவணை முறையில் தண்டிக்காதே
தற்காலிகமாவது விடுதலை செய்..!

No comments:

Post a Comment