மனிதர்கள் எப்பவும்
பிரம்மாவாக இருக்கிறார்கள்
ஆம் மனிதனை படைத்தது
பிரம்மா என்பதாலே என்னவோ
மனிதர்களும் ஒவ்வொரு
இடங்களிலும் தனது
நான்முகங்களை காட்டுகிறார்கள்
இடத்திற்கு தகுந்தார்போல்,
நேரத்திற்கு தகுந்தார்போல்,
சந்தர்பத்திற்கு தகுந்தார்போல்
தன்னை மாற்றிக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment