Wednesday 16 April 2014

பிரிவு

எனக்குத் தெரியாமலே...
என் கண்ணுக்குள் மணியானாய்!
எனக்குத் தெரியாமலே...
என் இதயத்தின் துடிப்பானாய்!
எனக்குத் தெரியாமலே... 
என் உயிருக்குள் உயிரானாய் - ஆனால் 
என்னைவிட்டு பிரியும்போது மட்டும்
ஏன் தெரிந்தே சென்றாய்..?
நீ என்னைவிட்டு எங்கே சென்றாலும்
உன் கூடவே வருவேன்
உன் நிழலாக...
உன் சுவாசமாக..
 உன் உயிராக..!


                                 - ஸ்ரீசந்திரா

No comments:

Post a Comment